Wednesday 1 January 2014

நினைவலைகள்

1998

எனது அம்மாஞ்சி (மாமா மகன்) ஸ்ரீகாந்த் விஸ்வநாதனுக்கு நன்றி.
இந்த படம் 1988 இல் எனது சகோதரி ஹேமாவின் திருமணத்தின் பொழுது எடுக்கப்பட்டது. இடம் கணேஷ் மண்டலி கல்யாண மண்டபம், நங்கநல்லூர், சென்னை 
நிற்பது  : (இடமிருந்து வலம்) விஸ்வேஸ்வரன் கௌரிஷங்கர், ரம்யா ஆனந்த், கோகுல் ஸ்ரீனிவாசன், மீனா கார்த்திக்,
நடுவில் நான் (ஸ்ரீ முகி)
என் மடியில் கோபமாய் இருப்பது கார்த்திக் லக்ஷ்மினரயணன் - சிரிப்பது வினோத் பாலசுப்ரமணியன் 
 

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்