கடல் என்றாயே
நண்பா
உவர்ப்பா நான் உனக்கு
உன்னுடன் நான் இருந்தால்
உவகையாய் தானே இருக்கும்
கடல் நான் என்றால் அலை நீ
கண நேரம் கூட நாம் பிரிவதில்லை
மனதில் நட்பின் விதை இருத்தி
மரமாய் வளர்த்தோம் அன்பு ஊற்றி
ஞாலம் இருக்கும் வரை
நம் நட்பிருக்கும்
நம்பிக்கை இருக்கிறது எனக்கு
உவர்ப்பா நான் உனக்கு
உன்னுடன் நான் இருந்தால்
உவகையாய் தானே இருக்கும்
கடல் நான் என்றால் அலை நீ
கண நேரம் கூட நாம் பிரிவதில்லை
மனதில் நட்பின் விதை இருத்தி
மரமாய் வளர்த்தோம் அன்பு ஊற்றி
ஞாலம் இருக்கும் வரை
நம் நட்பிருக்கும்
நம்பிக்கை இருக்கிறது எனக்கு
No comments:
Post a Comment
உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்