அண்ணார்ந்து பார்த்து பார்த்து
பூத்து போச்சு கண்கள்
வான்மழை பொய்த்து போக
வறண்டு போச்சு நிலங்கள்
பூமி மீது வானம் கொண்ட
ஊடல் என்றே தோன்றுது
இது மனித பயமார்கள் செய்த
சேட்டை என்றும் புரியுது
மாறியது தட்ப வெப்பம் அல்ல
மனிதன் மனிதனாக இப்போ இல்ல
கண்ணு கெடும் முன்னே
பரிகாரம் செய்யணும் கண்ணே
இயற்கைதனை அதன்
இயல்பில் விடுவோம் அண்ணே.
பூத்து போச்சு கண்கள்
வான்மழை பொய்த்து போக
வறண்டு போச்சு நிலங்கள்
பூமி மீது வானம் கொண்ட
ஊடல் என்றே தோன்றுது
இது மனித பயமார்கள் செய்த
சேட்டை என்றும் புரியுது
மாறியது தட்ப வெப்பம் அல்ல
மனிதன் மனிதனாக இப்போ இல்ல
கண்ணு கெடும் முன்னே
பரிகாரம் செய்யணும் கண்ணே
இயற்கைதனை அதன்
இயல்பில் விடுவோம் அண்ணே.
No comments:
Post a Comment
உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்