Friday 18 April 2014

பொய்த்த மழை

அண்ணார்ந்து பார்த்து பார்த்து
பூத்து போச்சு கண்கள்
வான்மழை பொய்த்து போக
வறண்டு போச்சு நிலங்கள்
பூமி மீது வானம் கொண்ட
ஊடல் என்றே தோன்றுது
இது மனித பயமார்கள் செய்த
சேட்டை என்றும் புரியுது
மாறியது தட்ப வெப்பம் அல்ல
மனிதன் மனிதனாக இப்போ இல்ல
கண்ணு கெடும் முன்னே
பரிகாரம் செய்யணும் கண்ணே
இயற்கைதனை அதன்
இயல்பில் விடுவோம் அண்ணே.

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்