பிரிதல் தருவது வலி
இழத்தல் தருவது மாவலி
எல்லாம் இழந்து இயலாதிருப்பது
கொடுமையிலும் கொடுமை
மனம் தளராதே நண்பா....
நம் மக்கட்கு என்று
மீண்டு எழுவோம்
வாழ்ந்து காட்டுவோம்
இழத்தல் தருவது மாவலி
எல்லாம் இழந்து இயலாதிருப்பது
கொடுமையிலும் கொடுமை
மனம் தளராதே நண்பா....
நம் மக்கட்கு என்று
மீண்டு எழுவோம்
வாழ்ந்து காட்டுவோம்
No comments:
Post a Comment
உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்