Friday 18 April 2014

ஈழ தமிழ் நண்பருக்கு


பிரிதல் தருவது வலி
இழத்தல் தருவது மாவலி
எல்லாம் இழந்து இயலாதிருப்பது
கொடுமையிலும் கொடுமை
மனம் தளராதே நண்பா....
நம் மக்கட்கு என்று
மீண்டு எழுவோம்
வாழ்ந்து காட்டுவோம்

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்