மகிழ்வான
நாட்களும்
மோசமான நாட்களும்
எனக்கு ஒன்றென்றே தோன்றும்
கேட்பதெல்லாம் கிடைக்கவில்லை
கிடைத்தவையே எனக்கு போதுமானது
கண்விழிக்கையில் வலியும் வேதனையும்
ஆனாலும் கண் விழிக்கிறேன்
என் வாழ்கை சரியானதா?
தெரியவில்லை ஆனாலும்
வாழ்கிறேன் மகிழ்வுடன்
மோசமான நாட்களும்
எனக்கு ஒன்றென்றே தோன்றும்
கேட்பதெல்லாம் கிடைக்கவில்லை
கிடைத்தவையே எனக்கு போதுமானது
கண்விழிக்கையில் வலியும் வேதனையும்
ஆனாலும் கண் விழிக்கிறேன்
என் வாழ்கை சரியானதா?
தெரியவில்லை ஆனாலும்
வாழ்கிறேன் மகிழ்வுடன்
No comments:
Post a Comment
உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்