Friday 18 April 2014

எனது பிதற்றல்கள்

ஒப்பிடுவதும் புண்ணில் உப்பிடுவதும் ஒன்று.
காந்துவது மட்டும் அன்றி மாறா வடுவாகி விடும்
அவரர் திறமை அவரவரிடம்
யாரும் யாருக்கும் இளைத்தார் இல்லை
இதை உணர்ந்தால் துன்பம் இல்லை


*************************************

வீண் பேச்சை குறை
செவியை தீட்டு
கண்ணால் அள
அறிவால் பகு
வெற்றி உனதே!

*************************
.
 

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்