Friday 18 April 2014

கவிதையும் கள்ளும்

கவிதையும் கள்ளும் ஒன்றே
இரண்டும் போதை தருவன
சுகம் துக்கம் இரண்டின் போதும்
கை கொடுப்பன

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்